டெங்கு காய்ச்சல்: தமிழகத்தில் அதிகரிக்கும் அச்சுறுத்தல்! தமிழகத்தில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நீர் தேங்கி கிடப்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, மதுரை, திருநெல்வேலி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில்...
தமிழகத்தில் H3N2 வகை இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்...
கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மட்டும் தொடர்ந்து திமுக ஆட்சியிலும் அதே பதவியில் தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 9 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி தொடங்கி உள்ளதாகவும் அதனை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு...
நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி...
தமிழகத்தில் மக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் கொத்துக்கொத்தாக கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பாக...
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்பவர்களுக்கு முடிவு கிடைக்க சில மணி நேரங்கள் ஆகி வரும் நிலையில் 13 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்....
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நிரந்தரம் என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் என தற்போது...
தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக நாளுக்குநாள் பரவி வருகிறது என்பதும் மார்ச் 1ம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் மார்ச் 23ஆம் தேதி இருந்த கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கைக்கும் உள்ள...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை யாரும்...
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சற்றுமுன் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும்...