16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது குலிபையர் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி குஜராத்...
16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். இதில் டாஸ் வென்ற குஜராத்...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி,...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 39வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து, கொல்கத்தா...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் லக்னோவை எதிர் கொண்டது குஜராத் அணி. டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து...
16 வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில், அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடந்த 23 வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது....
நேற்றைய போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடிய போது அவருடைய கையில் இருந்து பேட் நழுவி சென்றதால் பந்தை விட அதிக தூரம் பேட் சென்றதாக வர்ணனையாளர்கள் காமெடியாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று...
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூபாய் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கை கடிகாரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தற்போது தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவோடு நேரம் செலவிட்டு வருகிறார். அனுஷ்காவுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தைப் பிறக்க உள்ள காரணத்தால், கிரிக்கெட்டிலிருந்து விடுப்பு எடுத்துக்...
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா. அவருக்கு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, நதாஷா ஸ்டான்கோவிக் என்கிற செர்பிய நாட்டைச் சேர்ந்த நடனக் கலைஞருடன் எங்கேஜ்மென்ட் நடந்தது. தொடர்ந்து...