தமிழ்நாடு4 வருடங்கள் ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேட் நியூஸ்!!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக...