செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பதும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டது என்பதையும் பார்த்தோம். இந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல்...
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடத்தை விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1) வெளியே செல்லும் போது...
கோவிட்-19 ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில், நவம்பர் 10-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறப்பதற்கான...
கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மூன்றாவது முறையாக ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன் படி மே 4-ம் தேதி முதல் 14 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊரடங்கு நீட்டிப்பு மே...
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரை நேற்று நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் அதில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், அதற்கான...