டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் விளக்கமளித்துள்ளார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாடு...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சென்ற ஆண்டு எழுதப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடைசியாக குரூப்-4 அரசி பணியாளர்களுக்கான தேர்வு 2022-ம் ஆண்டு ஜூலை மாதம்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், ஒரு சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தின்...
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 6491 கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் இளநிலை உதவியாளர் போன்ற குரூப் 4 வேலைக்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்....
சென்னை: குரூப் 4 தேர்வில் சான்றிதழ் பதிவேற்றம் செய்தோர் மற்றும் செய்யாதவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கையில், தொகுதி 4-இல் அடங்கிய...