டிஎன்பிஎஸ்சி குறித்த போலியான அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்பு மட்டுமே உண்மையானது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23ஆம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி என்றும் நீடிப்பு கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...
அரசு பணிகளை தேர்வு மூலம் பெறுவதற்காகவே டின்.என்.பி.எஸ்.சி உருவாக்கப்பட்டது. எனவே, பல வருடங்களாகவே பலரும் வி.ஏ,ஓ, குரூப்-1, குரூப்-2, குரூப் 2-ஏ போன்ற தேர்வுகளை எழுதி கிராம நிர்வாக அதிகாரி, ஆர்.ஐ என பல அரசு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், ஒரு சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தின்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்குத் தமிழக அரசு இணைய வழி இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதால் அரசு பணிக்கான தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது. தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்குப் பயிற்சி மையங்களும்...