மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காரணத்திற்காக டெல்லி போலீஸ் பலர் மீது வழக்குத் தொடர்ந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த,...
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த, பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியை, டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. இது தேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மத்திய அரசின்...
இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒற்றுமையுடன் துணை நிற்போம் என சர்வதேச சூழல் போராளி க்ரெட்டா தர்ன்பெர்க் ஆதரவு அளித்துள்ளார். மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து...
உலகளவில் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க். வெறும் 18 வயதே ஆகும் கிரெட்டா, தொடர்ச்சியாக உலகளாவில சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரெட்டா, ஐக்கிய நாடுகள் சபையில்...