தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று சட்டமன்றத்தில் கூறியதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவைக் குறைக்க ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்துவதாகத் தமிழக...