இந்தியா3 வருடங்கள் ago
தமிழக முன்னாள் ஆளுனர் ரோசய்யா உடல் நலக்குறைவால் மரணம்..
தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஆளுனராக இருந்தவர் ரோசய்யா. அப்போது முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோசய்யா ஆந்திர முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 2009ம் ஆண்டு...