சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருக்கிறது, அதனை அரசுடமையாக்கனும் என கூறியிருந்தார். இதற்கு டிடிவி தினகரன் அதிரடி பதில் ஒன்றை அளித்துள்ளார். செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம்,...
தவறான குற்றச்சாட்டு காரணமாக தன்னை சிறையில் இரண்டு வருடம் சிறையில் அடைத்ததால் தனக்கு பாலியல் இன்பம் கிடைக்கவில்லை என கூறி ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு இளைஞர் ஒருவர் அரசுக்கு எதிராக வழக்கு...
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 205 கிலோ வெங்காயத்தை 415 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று விற்பனை செய்த நிலையில் அவருக்கு கிடைத்தது வெறும் ரூ.8.36 என்ற தகவல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்...
இன்று முதல் அரசு அலுவலகங்களில் 100% பணியாளர்கள் பணி புரியலாம் என மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் அவற்றில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாற்று திறனாளிகள் நாளை முதல் 20ஆம் தேதி வரை அலுவலத்திற்கு வருவதற்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது...
ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது ஏற்கனவே ஏப்ரல் மாதம் அதிகமாக விடுமுறை நாட்கள் உள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 13-ஆம் தேதி தெலுங்கு...
ஏற்கனவே தமிழக அரசு இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துக்களை அரசுடமையாக்கிய நிலையில் தற்போது சசிகலாவின் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட...
2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, 2020, டிசம்பர் 31 வரை நீட்டிப்படுவதாக, நிதி அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஜூலை 31-ம் தேதியிலிருந்து, நவம்பர் 30-ம்...
அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தால் அவர்களது பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட...
பிப்ரவரி 24ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ள தமிழக அரசு எடுக்க வேண்டிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனி ஆண்டுதோறும் முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா...
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூரில் காலியிடங்கள் 13 உள்ளது. இதில் பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் மற்றும் பல்வேறு வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்:13 வேலை...
மறைமுக வரி வருவாய் குறைந்துள்ளதால் செலவுகள் குறைக்கப்பட்டு இடைக்காலப் பட்ஜெட்டில் மறு சீரமைக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை இலக்கு கட்டுக்குள் வைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்துப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ்...
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாங்கள் அரசாங்கத்தை நடத்த கஷ்டப்படுவதாகவும், பல்வேறு பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது எனவும் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கோவையில் 375 ஏக்கரில் கொடிசியாவின்...
அணுசக்தி மின் உற்பத்தியில் செயல்பட்டு வரும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ராஜஸ்தான் மாநில ராவட்பாட்டா கிளையில் மொத்த காலியிடங்கள் 122 உள்ளது. ஸ்டெபன்டரி டிரெய்னி ஆபரேட்டர், ஸ்டெபன்டரி ட்ரெய்னி மெயின்டெய்னர்பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள். வேலை மற்றும்...