மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ளது. வேலையின் பெயர்கள் பின்வருபவை மொழிப்பெயர்ப்பாளர், இளநிலை மொழிப்பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப்பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம். வேலை: Junior...
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ஒளிபரப்பு பொறியியல் ஆலோசனை நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 26 இடங்கள் காலியாக உள்ளது. பணியிடங்கள்: கன்னடம், மலையாளம், தமிழ்...
இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்புப் படையில் காலியிடங்கள் 218 உள்ளது. காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 27ம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை: Constable, காவலர் பணி மாதம் சம்பளம்: ரூ.21,700 – 69,100 வயது: 18...
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 400 உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிங்கள். நிர்வாகம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வேலை: இளநிலை...
தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 1,178 காலிப் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுகள் நவம்பர் 24, 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. வனத் துறையில் காலியாக உள்ள 300...
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான 1018-ஆம் ஆண்டு எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்குத் தட்டச்சு, சுருக்கெழுத்துப் பிரிவில் பயிற்சி பெற்றவர்களும் இருந்து விண்ணப்பங்கள்...
குரூப் 1 தேர்வு தொடர்பாக, இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் 1-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான...
செவிலியர்கள் படிப்பை முடித்தவர்களுக்கு ரூ. 90,000 ஊதியத்தில் சவுதி அரேபியாவில் வேலை காத்துக் கொண்டு இருப்பதாகச் சென்னையிலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. செலிவிலியர்கள் தேவை: பொதுவாகவே, செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருப்பது அனைவருக்கும்...
கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிகான காலியிடங்கள் 30 உள்ளது. இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்குத்...
வங்கியில் வேலை செய்ய வேண்டும் என்பது இலக்காக, ஆசையாகக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியிடங்கள் 800 உள்ளது. புரொபேஷனரி அதிகாரி...
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள செக்யூரிட்டி சூப்பர்வைசர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை: செக்யூரிட்டி சூப்பர்வைசர் வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்....
தமிழகச் சிறைத்துறையில் அசிஸ்டென்ட ஜெயிலர் காலியிடங்கள் 30 உள்ளது என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வேலை: அசிஸ்டென்ட் ஜெயிலர் மாதம் சம்பளம்: ரூ.35,400 – 1,12,400 வயது: 18...
இந்தியாவின் பல்வேறு துறைகளில் செப்டம்பர் மாதம் 2018 அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தக்கவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வாளர்கள் பட்டியலிடப்படுவர். பின், எழுத்துத் தேர்வின் மூலமும், நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள்...