செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் எப்போதும் மனிதர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் நாய்கள், பூனைகள், பறவைகள் உள்பட பல செல்ல பிராணிகளை வீட்டில் வளர்த்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே. ஒரு சிலர் வித்தியாசமாக சிறுத்தைகள், சிங்கங்கள், புலிகள்...
தெரு நாய் கடியால் சிறுவர் சிறுமிகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் கடந்து சில வாரங்களாக அதிகமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் நாய் கூட்டத்தால்...
சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 12 வயதான பள்ளி சிறுமிகளுக்கு மது போதைக்கு அடிமையான பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்த அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டத்தின் போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை 27 வயதான வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ்...
24 வயது இளம்பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் செல்ல உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது சர்வ சாதாரணமாக இருக்கும் நிலையில்...
சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மாமனாரின் டார்ச்சர் காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த லாவண்யா...
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு தண்டனை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது . திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தண்டபாணி என்பவர் தனது அக்காள் மகளான 14 வயது சிறுமியை...
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பை அழகியை வரவழைத்து உல்லாசம் அனுபவித்து அதன் பின் தனது நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கிய நிலையில் தற்போது மூன்று பேர்களுக்கும் கால் கட்டு போட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை...
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிஞ்சிலேயே பழுத்தது என்ற பழமொழிக்கு ஏற்ப சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடும் சிறுவர்...
போரில் உயிரிழந்த தனது தாய்க்கு ஒன்பது வயது உக்ரைன் சிறுமி ஒருவர் நாம் சொர்க்கத்தில் சந்திப்போம் அம்மா என உருக்கமாக கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கடந்த ஒரு மாதத்திற்கும்...
கல்லூரி மாணவியை குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் என்ற கிராமத்தை சேர்ந்த 21...
விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணை பிளஸ் 2 மாணவர்கள் உள்பட 8 பேர் பல நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் பாண்டியன் நகர் என்ற பகுதியில் வசிக்கும்...
கிரிக்கெட் விளையாட்டில் அம்பியர் என்றாலே வயதானவர்கள் தான் இருந்துவரும் நிலையில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அம்பியர் ஆகியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முன்னாள் உலக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று வரும் போட்டி தொடர்...
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்புவிடம் சிறுமி ஒருவர் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை அவர் தான் எம்எல்ஏ ஆனவுடன் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது....