மே 6-ஆம் தேதி முதல் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மே 6க்கு முன் மே 7க்கு பின் என தனித்தனி கணக்காக வைக்க நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முடிவு செய்துள்ளார். தமிழ்நாடு...
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் வகையில் டீ கடைக்காரர் ஒருவர் டீ குடித்து விட்டு மொய் வழங்கலாம் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்ற பகுதியில் டீக்கடை...
மதிமுகவின் வடசென்னை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வைகோவுடன் செல்ஃபி எடுத்தது மற்றும் சால்வைக்கு பதிலாக நிதி வழங்கியதில் மதிமுக 119050 ரூபாய் திரட்டியுள்ளது. கடந்த...
தமிழ் நாடு முதல்வர் கஜா புயல் நிவாரண நிதி திட்டத்திற்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாக எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது என்று தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். “மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, “கஜா புயலால்”...
இயற்கை சீற்றங்கள் போன்றவை நடைபெறும் போது அரசு நிதி உதவி அளித்து மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவுவது மட்டும் இல்லாமல் மக்களிடம் இருந்தும் நிதியைப் பெறுவது வழக்கம். அப்படி அன்மையில் தமிழ் நாட்டின் திருவாரூர், தஞ்சை...
கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதியுதவி செய்த நடிகர்கள் பிரபாஸ், விஜய், ராகவா லாரன்ஸ் ஆகியோரை பார்த்து கேரள நடிகர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் காடம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். கேரளாவில் சமீபத்தில்...
இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட்க்கு விற்கப்பட்ட பிறகு அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனருமான சச்சின் பன்சால் வெஞ்சர் கேப்பிட்டல் எனப்படும் முதலீடு நிறுவனம் ஒன்றை...