கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு மற்றும் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்தது. அந்த வகையில் வரும்...
ஞாயிறு முழு ஊரடங்கு தினத்தில் போட்டி தேர்வுக்கு அனுமதி உண்டா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பரவி வரும் கொரனோ மற்றும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக திங்கள் முதல் சனி வரை...
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் பகல் நேர ஊரடங்கின்போது என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது என்பதையும்...
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் தற்போது வந்துள்ள...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக 750ஆக இருந்து வந்தது. ஆனால், தற்போது இது பல மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில்...
தலைநகர் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் திங்கள் முதல்...
கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனால் தற்போது ஓரளவுக்கு பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக ஊரடங்கு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால் ஞாயிறு அன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மே 10ஆம் தேதி முதல்...
தமிழகத்தில் கோரனோ வைரஸ் பரவல் காரணமாக மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் கடைகள் எத்தனை மணி வரை திறந்து இருக்கலாம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் முழு...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை அடுத்து அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு...
தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளன்று முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமின்றி மே 1ஆம் தேதியும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவை அரசுக்கு...
தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு...
தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நாளை டாஸ்மாக் கடைகள் இருக்காது என்பதால் இன்றே டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து உள்ளதை பார்க்கும்போது கொரோனா வைரஸ்...