திருப்பதியில் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களை பெற 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. திருப்பதியில் கடந்த சில...
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ஆம் தேதி வரையிலான இலவச தரிசன டிக்கெட்டுக்களின் விற்பனை முடிந்து விட்டதாகவும் எனவே பக்தர்கள் திருமலைக்கு வந்தால் மூன்று நாட்கள் காத்திருந்துதான் தரிசனம் செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெறுவது எப்போது என்பது குறித்த தகவலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் திருவிழா காலங்களில்...
டிசம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன் வழங்கப்படுவது எப்போது? என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும்...
திருப்பதி கோவில் வரலாற்றில் முதல்முறையாக இன்று முதல் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளது என்பதும் அதற்கான இணைய தள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று திடீரென இலவச தரிசன டோக்கன் தராமல் நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் கடந்த சில நாட்களாக இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு...
கடந்த சில நாட்களாக திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கி வரும் நிலையில் அந்த டோக்கன்களை நிறுத்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை உள்ளூர் பக்தர்கள் மட்டுமே இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதியில் கடந்த பல மாதங்களாக இலவச தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதும் 300 ரூபாய் சிறப்பு தரிசன மட்டுமே கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் அனுமதி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த...
இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை மிக தீவிரமாக வீசி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும்...