இந்தியா3 வருடங்கள் ago
நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது: சுதாரித்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை!
நாளை மற்றும் நாளை மறுநாள் சனி ஞாயிறு என்பதும் இதனை அடுத்து திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ச்சியாக நாளை முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என...