கிரிக்கெட்5 வருடங்கள் ago
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சென்னையில் தற்கொலை!
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்று மாலை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். 57 வயதான வி.பி.சந்திரசேகர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 1988 டிசம்பர் 10-ஆம்...