கொரோனாவால் ஏழை மக்கள் உணவின்றி தவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கென்யாவில் 8 பிள்ளைகளின் ஏழைத் தாய் ஒருவர் தங்களது பிள்ளைகள் பசி என்று கேட்ட போது, சமைக்க எதுவும் இல்லாமல் கல்லைச்...
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களுக்கு காலை 7 மணிக்குக் காபி மற்றும் பிஸ்கேட் வழங்கப்படுகிறது. பின்னர் 8:30 மணிக்கு இட்லி, சாம்பார், காலை...
சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 23-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உனவு...
சதாப்தி, ராஜ்தானி, டூரண்டோ ரயில் உணவு கட்டணம் அதிகரிப்பு.
சொமாட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்த ஒருவர் அதனை ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் கொண்டு வந்து கொடுக்கவில்லை என ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். இதற்கு சொமாட்டோ நிறுவனம் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது....
சென்னை: சென்னைக்கு கொண்டு வரப்பட்ட மர்மமான இறைச்சி நாய்கறி கிடையாது அது ராஜஸ்தான் வெள்ளாட்டுக் கறி என்று நிறைய ஆதாரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட...
சென்னை: நாய்கறி பீதி காரணமாக சென்னையில் பிரியாணி விற்பனை பெரிய அளவில் சரிந்து இருக்கிறது. கடந்த வாரம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட பார்சலில் 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில்...
உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஃபுட்பாண்டா வியாழக்கிழமை முதல் 13 புதிய நகரங்களில் தங்களது சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளது. அது மட்டும் இல்லாமல் விரைவில் இன்னும் நகரங்களில் தங்களது சேவை கிடைக்கும் என்றும் ஃபுட்பாண்டா தெரிவித்துள்ளது....
மல்டிபிளக்ஸ் திரை அரங்குகளின் வருவாய் உணவு விற்பனை மூலம் தான் கிடைக்கிறது என்று தெரிய வந்துள்ளது. 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பிவிஆர் நிறுவனத்திற்கு உணவு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை மூலமாக மட்டும் 202.71...
பாம்பே உயர் நீதிமன்றம் மல்டிபிளக்ஸ் திரையரங்குக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து வெளி உணவுகளைத் திரையரங்குக்குள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் என்று மகாராஷ்டிரா அரசு மேல்...