பிரான்சில் பெய்த கனமழையால், பிரான்ஸ் முழுவதுமாக வெள்ளத்தில் முழ்கியுள்ளது. வெள்ளத்தினால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கு அதிகமா இருப்பதினால் மக்களை...
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை அடுத்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாக இருந்து ஆகஸ்ட் 31-ல் இருந்து செப்டம்பர் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்தக் காலக்கெடு...