ரூபாய் 3800 என இருந்த விமான கட்டணம் திடீரென 10 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் தென்மாவட்டங்களுக்கு...
உள்ளாடையை முகத்தில் அணிந்து இதுவும் முகக்கவசம் தான் என விமான பயணி ஒருவர் களேபரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து விமான பயணிகளும் மாஸ்க் அணிந்து...
நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா சென்ற விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டதை அடுத்து 4 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் விமான நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர நடிகை ரோஜா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது . நடிகையும்...
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக வரும் 15ஆம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த சர்வதேச விமான சேவையை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக...
பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென பழுது ஏற்பட்டால் பயணிகள் இறங்கி அந்த பேருந்தை தள்ளி விடுவார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஒரு சில நாடுகளில் ரயிலை கூட தள்ளிவிட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
கடந்த 1950 களில் விமான நிறுவனம் டாட்டாவின் வசம் இருந்த நிலையில் 1952ஆம் ஆண்டு விமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டது. அதன் பின்னர்தான் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏர் இந்தியா...
சென்னையிலிருந்து சற்றுமுன் கிளம்பிய விமானம் ஒன்று நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 08.30 மணிக்கு அந்தமானுக்கு விமானம்...
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட பெரும்பாலான பகுதிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. தலிபான்கள் பழமைவாதிகள்....
பேருந்து மற்றும் ரயில்களில் தான் படிகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் ஃபுட்போட் பயணிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஆப்கன் நாட்டில் இருந்து விமானத்தில் ஃபுட்போட் வந்த மூன்று பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து...
ஒரு முழு பிளைட்டில் ஒரே ஒரு பயணி மட்டும் பயணம் செய்ததாகவும் அவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் சமீபத்தில் துபாய்க்கு பாலிவுட்...
மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், மே 20-ம் தேதி முதல் ரயில், பேருந்து மற்றும் விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன....
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தர உள்ளார். பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அவர் மீண்டும் சென்னை திரும்பினார். இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும்...
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்நிலையில் டெல்லிக்கு வடக்கே உள்ள வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த...
ஸ்காட்லாந்து: பெண்ணின் ஷூவில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்காட்லாந்து வரை 15,000 கிலோ மீட்டர் பயணத்தை ஒரு பாபு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்காட்லாந்து பயணம் செய்த போது மோரியா பாக்சல் தனது ஷூவில் பாம்பு இருப்பது தெரியாமல் தனது...
சிட்னி: ஆஸ்திரேலியாவில் விமானி ஒருவர் விமானத்தை ஓட்டும் போதே தூங்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவில் தாஸ்மேனியா பகுதியில் இருந்து கிங்ஸ் தீவிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தை ஓட்டிக்...