சமீபத்தில் தனியார் விமான நிறுவனம் ஒன்று பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை இயக்கிய போது அதில் 55 பயணிகளை மறந்து விட்டு சென்ற விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து...
அமெரிக்காவில் திடீரென 850 விமான சேவை முடக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் விமான சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக நாடு முழுவதும் விமான...
மாற்று இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவர் விமானம் தாமதம் காரணமாக அறுவை சிகிச்சையை மிஸ் செய்து விட்டதை எண்ணி வருத்தம் அடைந்து கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 56 வயதான...
தனது வயிற்றில் குழந்தை வளர்வது கூட தெரியாமல் இருந்த விமான பயணி ஒருவர் நடுவானில் திடீரென குழந்தை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈக்வடார் நாட்டை சேர்ந்த தமரா என்ற பெண் சமீபத்தில்...
நேபாளத்திலிருந்து சென்ற விமானம் திடீரென மாயமாகி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கதி என்ன என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. நேபாளத்தில் இருந்து 19 பயணிகள் மற்றும்...
விமான பணிப்பெண்ணுடன் பயணி ஒருவர் குடிபோதையில் தகராறு செய்வதை அடுத்து அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . பெங்களூரில் இருந்து கிளம்பிய விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பயணி ஒருவர்...
கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சர்வதேச...
விமானத்தில் இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த போது அவர் அருகில் உட்கார்ந்திருந்த பெண் பயணி கொடுத்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் திடீரென சுய இன்பம் செய்ததாக...
இனி விமான நிலையங்களில் போர்டிங் பாஸ் கிடையாது என்றும் அதற்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்தி பயணிகளை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது விமான நிலையங்களில் போர்டிங் பாஸ்க்கு பதிலாக முக அடையாளத்தை பயன்படுத்திக்...
133 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மலையில் விழுந்து நொறுங்கியதை அடுத்து அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்ன என்று அச்சம் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள குவாங்சி...
அந்தமான் கடல் பகுதியில் இன்று இரவு அசானி புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியது என்றும் அது காற்றழுத்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பாக இந்தியாவில் இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச விமானங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது...
ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி கொடுத்து டாடா நிறுவனம் வாங்கிய நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக டாடாவிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் பல...
இங்கிலாந்து நாட்டில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் ஒரே ஒரு பயணியுடன் மட்டுமே பறந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பம் ஆனதிலிருந்தே கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான பயணம் உள்பட...
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சமீபத்தில் தமிழகத்தில் விபத்துக்குள்ளானதில் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த விபத்து நடந்து...