சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 16 பேர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது....
தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்துவருகின்றனர் என்பதும் அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் 8 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில்...
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தொடர்கதை ஆகியுள்ள நிலையில் இன்று மீண்டும் 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை...
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை...
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இலங்கை படையினரால் தமிழக மீனவர்கள் கைது...
கடந்த சில நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த 65 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் அது மட்டுமன்றி அவர்களது 100க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு...
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விட முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல்...
தமிழக மீனவர்கள் 55 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற இந்த ஆறுமாத காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் என்பதும் அறிவிக்கப்படாத வாக்குறுதிகளையும் அவ்வாறு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மகளிர்களுக்கு இலவசப் பேருந்துகள்,...
கன்னியாகுமரி, இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். ‘கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் உள்ள...
கடலில் பலமான காற்று வீசும் என்பதால் குமரி பகுதியிலுள்ள மீனவர்கள் யாரும் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
தென் சீனக்கடலில் உருவான பபுக் புயலானது தற்போது வங்கக்கடலில் நுழைந்துள்ளதால் அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியிலும் வரும் 8-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை...