நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இன்றே மீன் இறைச்சி வாங்குவதற்கு சந்தைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளி இன்றி குவிந்துள்ளதால் கொரோனாவுக்கு கொண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு என்பதை அடுத்து நாளை எந்த கடைகளும் திறந்து இருக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்...