இத்தாலி நாட்டின் ரோம் நகரில், ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி பட்டாசுகள் வைத்து வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. புத்தாண்டை வரவேற்கும் விதமாக ரோம் நகர வாசிகள் இப்படி பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இப்படி அதீத...
பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த இரண்டு மணி நேரம் எது என்பதை மாநில அரசுகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்ற அனுமதியையும் வழங்கியிருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் இந்த...