கடந்த சில ஆண்டுகளாகவே பெரியார் சிலைக்கு அவமதிப்பு செய்யும் செயல்கள் நடந்து வருவது தமிழகத்தில் அவ்வப்போது பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவி துண்டு போடுவது, செருப்பு மாலை...
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மற்றும் இந்த கொலை கொள்ளையில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசியலில்...
சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில்வே பணிமனை மிகவும் பரபரப்பாக இயங்க கூடிய பணிமனை ஆகும். இங்கு 500க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த...
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து இந்திய திரைப்பட நகரங்களில் இருந்தும் ஆண் பிரபலங்கள் பெண்களைப் பாலியில் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் அது அரசியல் மேடைகளில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது....