பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியல் மற்றும் ஊழல் பட்டியல் வெளியிட்டு பேசியது திமுகவில் மட்டுமல்ல அதிமுகவிலும் பலத்த எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால் பாஜக-அதிமுக இடையே நிலவி வந்த வார்த்தை மோதல் மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது....
கர்நாடகா மாநிலம் மண்டியாவில் சார்ஜ் செய்தபோது மின்சார ஸ்கூட்டர் வீட்டில் வெடித்து தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர். மண்டியா மாவட்டம் வலேகெரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர்...
புதிய மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மின்சார ஸ்கூட்டர் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகிறது. மின்சார...
ஓலா உட்பட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தீப்பிடித்து எரிவதாக கூறப்படும் நிலையில் தானாக தீப்பிடிக்கும் முன்பு அந்த ஸ்கூட்டரை வாங்கிய உரிமையாளரே தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்...
தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி ஒருவர் நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலில் உள்ள பாஜக பிரமுகர் சதீஷ் குமார் என்பவர் வீட்டில் இருந்த நிறுத்தப்பட்டிருந்த காரை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக இ-பைக்குகள் வெடித்து சிதறிய தீப்பிடித்து வரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் எரிந்து நாசமான சம்பவம் பெரும்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து பொதுமக்கள் தற்போது மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர் ஆனால் மின்சார ஸ்கூட்டர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி வருவதும் அதனால் ஒரு சிலர்...
கடந்த சில நாட்களாக திடீர் திடீரென மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து வரும் நிலையில் இன்று திருப்பூரில் மேலும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பெட்ரோல் டீசல் விலை...
பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்து கொண்டே வருவதால் பலர் தற்போது மின்சார பைக் வாங்கி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து மூன்று மின்சார பைக் தீ விபத்துக்கு உள்ளானது...
சென்னை பாண்டிபஜாரில் உள்ள வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அந்த தீ விபத்தில் தமிழ் நடிகர் ஒருவர் சிக்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தி நகரில்...
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அச்சம் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் என...
சென்னையில் உள்ள நகைக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த கடையில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பாரிமுனையில் உள்ள நகைகடை பாத்திமா...
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு...
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சாந்தி. இவருக்கு ஏற்கனவே...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 10 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை...