நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் கதாநாயகியாக இவர் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை ஆத்மிகா பகிர்ந்துள்ளார். நடிகை...
இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில், ஆண்டுக்கு 28.1 சதவீதம் மாரடைப்பால் ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1 சதவிகிதம் மாரடைப்பால் ஏற்படுகிறது என்பது...
சமீபத்தில் மர்ம மனிதன் ஒருவர் காரில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வெளியே வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதி நடித்த பார்சா என்ற திரைப்படத்தில்...
சைபர் குற்றவாளிகளான ஹேக்கர்களின் கைவரிசையால் முன்னணி நிறுவனம் ஒன்றில் 197 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாக் செயின் கண்காணிப்பு நிறுவனமான PeckShield, Ethereum என்ற நிறுவனத்திலிருந்து...
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததால் எல்ஐசி நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது எல்ஐசிக்கு புதிய மேனேஜிங் டைரக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு...
UIDAI ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Unique Identification Authority of India (UIDAI) இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மொத்த...
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை மாலை முதல் திறக்கப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலையில் ஐயப்பன் கோவிலில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி...
ராஷ்டிரிய இராணுவப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ராஷ்டிரிய இராணுவப் பள்ளி பெல்காம் Rashtriya Military School Belgaum (RMS Belgaum)...
AAICLAS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: AAI Cargo Logistics and Allied Services (AAICLAS) மொத்த காலியிடங்கள்: 400 வேலை...
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் மரகதமணி கீரவாணி இசையமைப்பில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற நிலையில், இளையராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த பாடலையும்...
சென்னையில் முதல் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநில உணவுகள், உலக நாடுகளின் பல்வேறு சிறப்பு உணவுகள் சென்னையில் கிடைக்கும். இருந்தாலும் சென்னையில் உணவுக்கு என தனி...
பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா (BOB – Bank Of Baroda) மொத்த...
மதராசப்பட்டினம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அச்சம் என்பது இல்லையே படத்தின்...
பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலேவில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கப் போகிறேன் என கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கி வந்த இயக்குநர் ராஜ்குமா பெரியசாமி தான் அந்த படத்தை...
சந்திரமுகி 2 படத்தை இயக்கி வரும் இயக்குநர் பி. வாசு வைகைப்புயல் வடிவேலுவை பீச்சாங்கையிலேயே விரட்டி விட்ட சம்பவம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டு பின்னர்...