நேற்று நடந்த லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்ற போதிலும் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களால் கடுப்பான தோனி அவர்களை எச்சரித்துள்ளார். இந்த ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் 13 வைடுகளும்...
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியிருந்த நிலையில் பொது சுகாதாரத்துறையும் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது....
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று ராகுல்...
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி அதிரடியாக 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...
அரசு மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NEEPCO மொத்த காலியிடங்கள்: 09 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
தொலைத்தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Department of Telecommunication மொத்த காலியிடங்கள்: 04 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி படத்தை முடித்து புதிய சாதனை படைத்துள்ளது. ‘வடக்குபட்டி ராமசாமி’ திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்தப் படம்...
நடிகை ரேவதியின் உருவத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. ரஜினி, கமல், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்...
நடிகர் ரோபோ ஷங்கர் உடல் இளைத்ததற்கான காரணம் குறித்து அவருடைய நண்பரும் நடிகருமான போஸ் வெங்கட் மனம் திறந்துள்ளார். நடிகர் ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நகைச்சுவைக் கலைஞர். கடைசியாக அவர்...
நடிகர் சூரி தற்போது ஓடிடியிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நகைச்சுவை நடிகராகத் தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து வெளியான ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை...
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து சாய்பல்லவியுடன் நடிக்கும் படத்தில் அவருடன் நடனம் ஆடுவது குறித்து தெரிவித்துள்ளார். ’பிரின்ஸ்’ படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அஸ்வின் மடோனா இயக்கத்தில் ‘மாவீரன்’ படம் நடித்து முடித்துள்ளார். படத்தின் போஸ்ட்...
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரான பாஜக நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தவர். இவர் தற்போது மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வரும் தகவலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். பாஜக...
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்று நினைக்கிறோம் என தெரிவித்தார். இதற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமே...
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து அவர் எம்.பி பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ராகுல்...
நடிகை ராஷ்மிகா தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ள புதிய படம் குறித்து நடிகர்கள் தங்கள் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கடைசியாக விஜய்யுக்கு...