பஞ்சாப்பில் உள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேச சென்ற பிரதமர் மோடி பஞ்சாப் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றதுதான் இன்றைக்கு முக்கிய செய்தியாக இருக்கிறது. பஞ்சாபில் விரைவில் தேர்தல் நடிக்கவுள்ளதால்...
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம் உணவகங்கள்,...
நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்திற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதை தற்போது பார்ப்போம். மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார்...
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நாளை முதல் திரையரங்குகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்பதை பார்ப்போம். தமிழகத்தில்...
இன்று பஞ்சாப் மாநிலத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்க பிரதமர் சென்ற நிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் என்ற பகுதியில் இன்று...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக 750ஆக இருந்து வந்தது. ஆனால், தற்போது இது பல மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில்...
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் மணிரத்தினத்தின் ஆஸ்தான் நடிகரான அரவிந்த் சாமி இல்லை. அரவிந்த் சாமி மணிரத்னம் இயக்கத்தில் தளபதி, ரோஜா, கடல், செக்கச் சிவந்த வானம்...
கோடி ரூபாய் வைத்தாலும் எடுக்க மாட்டேன் என தாமரை சொல்வதிலிருந்து அவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் அதிகரித்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது...
கடந்த 2 வருடங்களாகவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இதில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். முதல் அலை முடிந்து 2வது அலை துவங்கி பலரும் பாதிக்கப்பட்டனர். சமீபகாலமாக,...
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய புலனாய்வு நிறுவனம் மொத்த காலியிடங்கள்: 322 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை மொத்த காலியிடங்கள்: 322 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒரு போட்டியாளர் பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என பிக் பாஸ் வாய்ப்பு கொடுத்து இருக்கும் நிலையில் நேற்று 3 லட்சமாக இருந்த பணப்பெட்டியின் மதிப்பு இன்று...
சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை வெளியிடும் மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிக்டாக் உட்பட ஒரு சில...
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில்...
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் முழுமையாக மூடப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதால் ‘வலிமை’ ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது...