தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
சேலம் பகுதியில் இயங்கிவந்த நகைக்கடை ஒன்று இரவோடு இரவாக காணாமல் போனதை அடுத்து அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் பகுதியில் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகிய இருவரும் லலிதாதாம்பிகை...
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வந்த நடிகை சுஜிதா தற்போது இயக்குனராக மாறியிருக்கும் நிலையில் அவரது முதல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும்...
மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய நான்கு நபர் குழுவை பாஜக மேலிடம் அமைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் தமிழில் பேர் வைத்து ஒரு சமூக வலைதளத்தை தொடங்கி உள்ளார் என்பதும் இந்த சமூக வலைதளம் குடும்ப உறவுகளை நீடிக்கும்...
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தினவிழா நடந்தது. இதில், ரிசவர் வங்கி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. ஆனால், ரிசர்வ்...
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி நடைபெறும் எனவும்...
சென்னையில் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் ஜனவரி 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல்...
27-01-22 வியாழக்கிழமை மேஷம்: இன்று பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை. சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டிய வரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய...
ஒரு திரைப்படத்தில் ஸ்கிரிப்டை எழுதி படப்பிடிப்பு முடிந்த பின்னர்தான் எடிட்டிங் செய்வார்கள் என்றும் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் எடிட்டிங் செய்து விட்டு அதன் பிறகு ஸ்கிரிப்ட் எழுதுகிறார்கள் என்றும் அதனால்தான் அந்த நிகழ்ச்சியில்...
நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்...
இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு தொடரையும் இந்திய அணி இழந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும்...
பெரிதும் எதிர்பார்த்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்புமனு தாக்கல் துவக்கம் – 28.01.2022 வேட்புமனு நிறைவு – 04.02.2022 மனுக்கள் பரிசீலனை – 05.02.2022 வாபஸ் பெற...