தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை...
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ஆம் தேதி வரையிலான இலவச தரிசன டிக்கெட்டுக்களின் விற்பனை முடிந்து விட்டதாகவும் எனவே பக்தர்கள் திருமலைக்கு வந்தால் மூன்று நாட்கள் காத்திருந்துதான் தரிசனம் செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது....
விற்பனைக்கு வந்த ஒரே நிமிடத்தில் 70 ஆயிரம் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ரெட்மி நிறுவனம் சாதனை செய்துள்ளது. சியோமி ரெட்மி நிறுவனம் அவ்வப்போது புது புது மாடல் செல்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து...
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடிகர் அஜித் தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று கூறியதை அடுத்து தற்போது தோனி...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார்...
120 ரூபாய் சேவை கட்டணமாக பெற்று வந்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் தற்போது 2,000 ரூபாயாக கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருமலை திருப்பதி தேவஸ்ஹானம் பல்வேறு சேவைகளுக்கு கட்டணங்கள்...
கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பல களோபரங்கள் வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாஜக முகவர் அதை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார் என்பதும் தெரிந்ததே. ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் தவிர தமிழகம்...
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் வரிசையில்...
முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணிமுதல்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.அதேபோல் திரையுலக பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும்...
திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ சிக்கன் திமுகவினர் கொடுத்ததாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...