வாகனங்களுக்கான காப்பீடு தொகை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன காப்பீட்டு தொகையில் எந்தவிதமான...
சென்னை சேர்ந்த இளம்பெண் தாலி கட்டுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் திடீரென மண மேடையில் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் அதே பகுதியைச்...
ரஷ்யாவில் இனி கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 12 நாட்களாக தாக்கி போர் செய்து...
உக்ரைன் வான் பரப்பில் மூடினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புதின் நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 11...
பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்த நிலையில் தற்போது சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம்...
மொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா இந்தியாவில் புதிய மாடல் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 30 புரோ என்ற இந்த மாடல் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று...
சசிகலாவை சந்தித்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ ராஜா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி இல்லை என்றும் வெறும் தீபாவளி துப்பாக்கி என்று கூறியிருப்பது பரபரப்பை...
சசிகலா அதிமுகவில் இணைந்தால் அவர்தான் பொதுச்செயலாளர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளர் என்றும், அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் ஓபிஎஸ் தான் முதல்வர் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த சில வருடங்களாக...
130 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தை நோக்கி மார்ச் மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வு நெருங்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வால் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை...
உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன்வார்னே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்...
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Digital India Corporation (DIC-NEGD) மொத்த காலியிடங்கள்: 20 வேலை செய்யும்...
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Institute of Information...
மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Madras Fertilizers Limited (MFL) மொத்த காலியிடங்கள்: 01 வேலை...
அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோமீட்டர் வரை சூறைக் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
ஆடு திருடும் கும்பலால் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தனது பதவியை மன உளைச்சலால் ராஜினாமா செய்வதாக தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சப் இன்ஸ்பெக்டராக இருந்த கங்கை நாத பாண்டியன்...