விஜய் சேதுபதி நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சமந்தா சமூக வலைத்தளத்தில்...
வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நிலையில் இந்த ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகள் பறிபோகும் நிலை இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு...
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்...
நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ஜினியரிங்...
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தாய்ப்பாலில் நகைகள் செய்து அசத்தி வரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் வரும் அளவுக்கு இந்த நிறுவனத்தை மாற்றம் உள்ளதாக அவர் கூறினார்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்ற நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இந்தியாவில் மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில்...
கடந்த சில ஆண்டுகளாக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் நீட்தேர்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து...
சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Ministry of Environment Forests and Climate...
National Human Rights Commission நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Human Rights Commission (NHRC) காலியிடங்கள்: 43...
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Department of Personnel and Administrative Reforms (DPAR)...
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: SBI காலியிடங்கள்: 05 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக இட்லி தினம் முன்னிட்டு கோவையில் உள்ள கேட்டரிங் கல்லூரி...
மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி என்ற ஸ்மார்ட்போன் மார்ச் 31ஆம் தேதி மாலை...
இந்திய வனவியல் ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ICFRE காலியிடங்கள்: 09 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...