2022-ம் ஆண்டு உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் எது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் இந்தியா 87வது இடத்தில் உள்ளது. உலகின்...
தமிழின் முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி, நாங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை வழங்கப் பணம் வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது. விஜய் டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவரின் கவனத்திற்கு, எந்த ஒரு...
டாடா குழுமம் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் செமிகண்டக்டர் சிப் உற்பத்தியைத் தொடங்கும் என அதன் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் வியாழக்கிழமை நிக்கி ஆசியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து உலகம்...
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Institute of Technology Tiruchirappalli மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும்...
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மீண்டும் விமான பயணிகள் எண்ணிக்கை ‘V’ வடிவில் அதிகரித்துள்ளது என விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக மக்களவை...
‘மாண்டஸ்’ புயல் காரணமாக இன்று இரவு ஒரு சில மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மாண்டஸ்’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது...
40 வருடங்களுக்கு பிறகு பிரபல ஊடகம் ஒன்றின் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தம் செய்ததால் அந்த ஊடகம் ஸ்தம்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நியூயார்க் டைம்ஸ் என்ற ஊடகம் செயல்பட்டு வருகிறது...
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்....
மருத்துவர்கள் ஆபரேஷன் செய்து கொண்டிருந்தபோது நோயாளி உலக கோப்பை கால்பந்து போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த வீடியோவை பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு...
சென்னையில் இன்று காலை (08/12/2022) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 5,023 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து 40,184 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
கூகுள் தேடுபொறியில் ஒவ்வொரு ஆண்டும் அதிக தேடப்பட்ட படங்களின் பட்டியலை அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் வெளியிடும். அப்படி 2022-ம் ஆண்டு இந்தியாவில் அதிகமாகத் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலை கூகுள் புதன்கிழமை வெளியிட்டுள்ளது....
மென்பொருள் நிறுவனமான அடோப் உலகளாவிய மேக்ரோ பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அடோப் நிறுவனத்தின் இந்த ஊழியர்கள் பணிநீக்கம் விற்பனை பிரிவில் மட்டும்தான். இது மொத்த நிறுவன...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா செய்துள்ளார். வங்க தேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள்...
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Institute of Technology Tiruchirappalli (NIT Trichy) – தேசிய தொழில்நுட்ப...
போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகின் வலிமை வாய்ந்த பெண்கள் பட்டியலில் நான்காவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்து 2019ஆம் ஆண்டு 34வது இடத்தில் இருந்த நிர்மலா சீதாராமன், 2020...