அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்றும் தவறு செய்தவர்களுக்கு சட்டம் தண்டனை கொடுக்கவில்லை என்றாலும் கர்மா தண்டனை கொடுக்கும் என்றும் முன்னோர்கள் கூறுவதுண்டு. எனவே தவறு செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட...
கடந்த இரண்டு வருடங்களாக குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது என்பதும் பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் பல நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது...
இந்தியாவின் மிகப் பெரிய பால், பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல், 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் 5 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் வழங்கும் பால் கடைகளைத் திறப்பதற்கான முகமை உரிமங்களை...
மேஷம் – உற்சாகம் ரிஷபம் – போட்டி மிதுனம் – வெற்றி கடகம் – உயர்வு சிம்மம் – முயற்சி கன்னி – பணிவு துலாம் – பயம் விருச்சி – சாதனை தனுசு –...
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
மத்திய அரசு இரண்டு முக்கிய வங்கி நிறுவனங்களையும் ஒரு ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்மயமாக்கால் செய்வதற்கான பணியில் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் திட்டக் கமிஷன் என அழைக்கப்பட்டு வரும், நிதி ஆயோக் எந்தெந்த...
Grid India காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Grid Controller of India Limited மொத்த காலியிடங்கள்: 07 வேலை செய்யும் இடம்:...
SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: SBI மொத்த காலியிடங்கள்: 36 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
ஆதார் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UIDAI மொத்த காலியிடங்கள்: 14 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: DSWO Kancheepuram மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும்...
TNPSC ஆணையத்தில் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPSC மொத்த காலியிடங்கள்: 07 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
டாடாவின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணி ஒருவர் மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பெண் பயணி நேரடியாக டாடா...
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இரண்டு வருடங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வந்ததையடுத்து பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ‘வொர்க் ப்ரம் ஹோம் என்ற நடைமுறையை கடைபிடித்தது என்பது கடந்த ஆண்டு பாதிக்கு மேல் தான்...
ஒரு யூடியூப் சேனல், 4 சப்ஸ்கிரைபர் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் கேமராவை வைத்துக்கொண்டு இருப்பர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு பேட்டி எடுக்க வருகிறார்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
நெஞ்சுச் சளி குணமாக பூண்டைத் தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் நெஞ்சுச் சளி குணமாகும். வாய்ப்புண்ணுக்குக் கொப்பரை தேங்காயைக் கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்....