சென்னையில் உள்ள எல்லா ஆறுகளும் செத்துவிட்டன எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள நீர் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களாக அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட...
உலகின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டுவிட்டரை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் அதிரடியாக சுமார் 50% ஊழியர்களை வேலை நீக்கம் செய்தார். வேலை...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கியில் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் வங்கிக்கு சென்று ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. வங்கியில் பணம் எடுக்க வேண்டும் என்றாலோ, இன்னொருவருக்கு பணம் அனுப்ப வேண்டும்...
கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியனுக்கும் தற்போது பான் கார்டு என்பது அவசியமாகிவிட்ட ஒன்றாக கருதப்படுகிறது. வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றாலோ, வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலோ, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் தொடக்க...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் தொழில்...
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Investigation Agency (NIA) தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) மொத்த காலியிடங்கள்:...
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா சமீபத்தில் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய மூன்று மாநில சட்டசபை தேதியை...
கிரெடிட் கார்டு மூலம் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் செலவு செய்யும் வாடிக்கையாளர்கள் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கிரெடிட் கார்டு என்பது தற்போது...
SAI-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Central Electrochemical Research Institute (CECRI) மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் மொத்த காலியிடங்கள்: 03...
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Central Electrochemical Research Institute (CECRI) மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் மொத்த...
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின்மகள் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் நடைபெற்ற நிலையில் தற்போது மெஹந்தி நிகழ்ச்சிகள் நடந்தது....
ராஜ் கோட்டில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 13 வயது மாணவி திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீ அம்ரித்லால் விர்சந்த் ஜசானி வித்யாமந்திர் என்ற பள்ளியில் 8ஆம்...
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Central Electrochemical Research Institute (CECRI) மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்...
சென்னையில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சென்னை – National Institute of...