ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அல்வா கிண்டுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான அல்வா கிண்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிந்த காரணத்தினால் ஒரே நாளில் 7000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் உலக பணக்காரர் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி...
ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் (AMUL – Anand Milk Union...
மும்பை மின்சார ரயிலின் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று இருந்ததை பார்த்த பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மக்களுக்கு போக்குவரத்து சாதனமாக இருக்கும்...
தனது சகோதரரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பிரிட்டனிலிருந்து இந்தியா வந்த பெண் ஒருவரின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆக வருகிறது. பிரிட்டன் நாட்டில் உள்ள இந்திய பெண்...
இந்த ஆண்டு முதல் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இன்று பெண்கள் ஐபிஎல் அணிகளுக்கான ஏலம் நடைபெறும் என்றும் இந்த அணிகளை ஏலம் எடுக்க முன்னணி...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (25/01/2023) கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து, 5,045 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து 42,760 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த சில நாள் வருடங்களாக நடந்து வருகிறது என்பதும் இந்த நீட் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பை படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு...
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 12000 ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மேலும் ஒரு நடவடிக்கையை எடுத்து இருப்பது தற்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டிற்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கடைசி பட்ஜெட்...
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Investigation Agency (NIA) தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) மொத்த காலியிடங்கள்:...
இந்திய திரைப்படங்கள் இதுவரை ஆஸ்கர் விருதுகளை வென்றதே இல்லை. ஆஸ்கர் நாமினேஷனில் மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் அமீர்கானின் லகான் உள்ளிட்ட திரைப்படங்கள் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டு இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட...
ஊடகங்களில் தினமும் வேலை நீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வேலை நீக்கம் செய்யப்பட்டோம் என்று ஒரே நாளில் அதிர்ச்சி ஆவதை விட அதற்கு முன்கூட்டியே தயாராவது நல்லது. நாம்...
இந்தியாவில் தற்போது 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்குள் இன்னும் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும், வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 400 வந்தே பாரத் ரயில்கள்...
‘அவதார்’ திரைப்படத்தை பல திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சி செய்துள்ள நிலையில் தற்போது மருத்துவ ஆராய்ச்சிக்கும் ‘அவதார்’ திரைப்படம் உதவி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான...