IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram (IIITDM...
எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Border Security Force (BSF) எல்லைப் பாதுகாப்புப் படை மொத்த காலியிடங்கள்: 64...
ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Rajiv Gandhi Centre for Biotechnology (RGCB) ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி...
இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Institute of Astrophysics (IIAP) இந்திய வானியற்பியல் நிறுவனம் மொத்த காலியிடங்கள்:...
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Integral Coach Factory (ICF) இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை மொத்த காலியிடங்கள்: பல்வேறு...
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மொத்த காலியிடங்கள்: 63 வேலை செய்யும்...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (27/01/2023) கிராமுக்கு 35 ரூபாய் சரிந்து, 5,345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் சரிந்து 42,760 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
உயர் வகுப்பு விமான டிக்கெட்களை புக் செய்தவர்கள் கட்டாயத்தின் பேரில் குறைந்த வகுப்புக்குப் பயணிக்க வேண்டும் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டால் 75 சதவிகித கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என விமான போக்குவரத்துத் துறை விதிகளில்...
உலகின் மிகப் பெரிய ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா விரைவில் தமிழ்நாட்டில் தங்களது ஷோ ரூம் மற்றும் உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளது. ஸ்வீடிஷை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவில் ஹைதராபாத்,...
விரைவில் ஊட்டி, வால்பாறை, ஏற்காட்டிற்குச் சுற்றுலா செல்பவர்கள் ஹெலிகாப்டரில் போகலாம் என தமிழ்நாடு சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. அண்மையில் ஊட்டியில் உள பல்வேறு சுற்றுலா திட்டப் பணிகளை ஆய்வு செய்த, தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர்...
தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் வாட்ச் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்தியாவின் முன்னணி ஸமார்ட் வாட்ச் நிறுவனமான ஃபைர் போல்ட், இந்தியாவிலிருந்து வெளியாடுகளிக்கு ஏற்றுமதி செய்யும் முதல் ஸ்மார்ட் வாட்ச் பிராண்டு என்ற...
சமீபத்தில் லக்னோவில் நடந்த பூகம்பத்தின் போது கார்ட்டூன் படம் பார்த்து பூகம்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை சமயோசிதமாக தெரிந்து கொண்ட ஆறு வயது சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது....
ஸ்விக்கியில் சானிட்டரி நாப்கின் ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு ஆச்சரியம் காத்திருந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த ட்விட்டர் வைரல் ஆகி வருகிறது. தற்போதைய டெக்னாலஜி காலத்தில் வீட்டில்...
வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும் சில முக்கிய அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் கூகுள் உள்பட...
மின்சார கட்டணம் செலுத்துவதற்காக பணம் கொடுத்திருந்த நிலையில் மின்சார கட்டணம் செலுத்தாமல் அந்த பணத்தை செலவழித்த நபரை, பணம் கொடுத்த நபர் அடித்தே கொலை செய்த சம்பவம் குருகுராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குருகிராம்...