நீலகிரி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: District Health Society, Nilgiris (DHS Nilgiris) – மாவட்ட சுகாதார...
எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Border Security Force (BSF) – எல்லைப் பாதுகாப்புப் படை மொத்த காலியிடங்கள்:...
BECIL லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL- Broadcast Engineering Consultants India Limited)...
உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Centre for Biological Sciences (NCBS) உயிரியல் அறிவியலுக்கான தேசிய...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச ஆரம்பித்தால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, தடாலடியாக பேசக்கூடியவர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 19 வயதான கல்லூரி மாணவிக்கு உடன் படிக்கும் மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 2 மாணவர்கள்...
இன்று காலை (08/02/2023) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 5,383 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 43,064 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக எம்பி கனிமொழி தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகள் குறித்து பேசினார். மேலும்...
உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமமோ சிக்கலோ ஏற்பட்டால் அதுதான் ஆஸ்துமாவிற்கான முதல் அறிகுறியாகும். சில நேரங்களில் அதிக கூட்டம் உள்ள அல்லது நெரிசல் உள்ள இடங்களுக்கோ நாம் செல்லும்போது ஒருவிதமான மூச்சுத் திணறல் ஏற்படும். ஒரு...
ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்த மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த விவகாரத்தின் எதிரொலியாக அதானி குழும பங்குகள்...
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குச் சனிக்கிழமை வகுப்புகள் கட்டாயம் நடத்த வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 2022-2023 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. எனவே...
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய நிலநடுக்கங்க சந்தித்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக இரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைத்துள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள் நிறுவனத்தின்...
அதானி குழுமங்களின் செய்திகளை செபியின் அனுமதியின்றி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வதந்தி செய்திகளால் பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகின்றன என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பின்னர் தற்போது வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை என்றும் சிங்கிள் பெட்ரூம் கொண்ட வீட்டிற்கு 1.30 லட்சம் வாடகை சொல்லுகிறார்கள் என்றும் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக...
இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதுமே அதிகமாக இருந்து வரும் நிலையில் தென்னிந்திய மக்கள் அதிக தங்கங்களை வாங்கி குவித்து வருவதாக உலக தங்க நுகர்வோர் சந்தை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஆபரணங்களுக்காக...