கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கௌடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்தை ஹோம்பலே ஃபில்ம்ஸ் தயாரித்தது....
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு நிகராக மல்லுக்கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் SC, ST பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக...
தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN SCD மொத்த காலியிடங்கள்: 53 வேலை செய்யும்...
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) மொத்த காலியிடங்கள்:...
தமிழ்நாடு பொதுப்பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPSC மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: Tamil Nadu வேலைவாய்ப்பு வகை:...
’திருசிற்றம்பலம்’ ‘நானே வருவேன்’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் தற்போது ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும்...
கொரோனா காலத்திற்குப் பிறகு இந்தியாவில் OTT தளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று கூறலாம். முன்பெல்லாம் டிவி மற்றும் சினிமா தியேட்டர்கள் என்று இருந்த மக்கள், தற்போது ஒரு படம் வெளியான பிறகு எந்த OTT தளத்தில்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்ஜாமீன் தேர்தல் ஆணைய வழக்கில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது....
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக...
உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை இலங்கை தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ள...
பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 10 முதல் 6:00 மணி வரை வேலை நேரமாக இருந்தாலும், வேலை முடியும் நேரம் என்பது முன்பின் இருக்கத்தான் செய்யும். கடைசி நேரத்தில் அவசரப்பணி வந்தால் அதை...
இங்கிலாந்து பிரதமராக சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்கள் பதவியேற்ற நிலையில் தற்போது அடுத்த அமெரிக்க அதிபரும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக...
பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெட்ரோலிய...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (16/02/2023) கிராமுக்கு 35 ரூபாய் சரிந்து, 5,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 280 ரூபாய் சரிந்து 42,240 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வின் போது ChatGPT பயன்படுத்தக்கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நேற்று தொடங்கியுள்ள நிலையில் தேர்வு...