செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் எப்போதும் மனிதர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் நாய்கள், பூனைகள், பறவைகள் உள்பட பல செல்ல பிராணிகளை வீட்டில் வளர்த்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே. ஒரு சிலர் வித்தியாசமாக சிறுத்தைகள், சிங்கங்கள், புலிகள்...
இயக்குநர் செல்வராகவன் தனது 46வது பிறந்தநாளை தம்பி தனுஷ் மற்றும் தனது குடும்பத்துடன் கொண்டாடிய அட்டகாசமான புகைப்படங்களை தற்போது வெளியிட்டு புகைந்து கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 17ம் தேதி செல்வராகவன் நடிப்பில்...
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மகேஷ் பாபு இருவரும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி...
சென்னை: அண்ணாமலையை 420 என்று விமர்சனம் செய்துவிட்டு பாஜக நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இதையடுத்து தற்போது #420மலை என்ற டேக் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இதற்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை,...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களும், தளபதி விஜய்யின் ரசிகர்களும் திடீரென ட்விட்டரில் எல்லை மீறிய சண்டையை ஆரம்பித்து போட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை அசிங்கப்படுத்தி வருகின்றனர். ரசிகர்கள் போர்வையில் இரு நடிகர்களின் ஐடி விங்கும்...
சென்னை: பாஜகவின் ஐடி பிரிவு தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி உள்ளார், மேலும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு...
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் உயர் தர கேமராவை பயன்படுத்தி வருவதாகவும் விஷுவல் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்கும் என படத்தின் ஒளிப்பதிவாளர் கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இயக்குநர்...
‘சூர்யா 42’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தெலுங்கு படத்தில் கவனம் செலுத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது தன்னுடைய 42வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்....
சென்னை: வட இந்தியர்கள் பற்றி வதந்தி பரப்பியதற்காக பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்தை முடக்க தமிழ்நாடு போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் சார்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக...
டெல்லி: தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் பாதுகாப்பாக இல்லை, 16 பேர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். பீகார் பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி...
டெல்லி: இந்தியாவில் பலருக்கும் திடீரென மர்ம காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பலருக்கு உடல் வலி, காய்ச்சல், சளி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுக்க பலருக்கும் இந்த காய்ச்சல் அதிகம் ஏற்படுகிறது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள்...
சென்னை: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்திகளால் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழலும் நிலவியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் பேசினார். இந்த விழாவில்...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவியதை அடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து தமிழக அரசும், காவல்துறையும் எடுத்த சீறிய நடவடிக்கையால் நிலைமை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில்...