டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் 450 புதிய விமானங்களை வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆகாசா விமான நிறுவனமும் 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உள்நாட்டு விமான நிறுவனமான...
HDFC வங்கியின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் சஷிதர் ஜெகதீசன் மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கடந்த 1996 ஆம் ஆண்டு சஷிதர் ஜெகதீசன் என்பவர் HDFC வங்கியில் பணியில் சேர்ந்தார். 2008...
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் உத்தரப் பிரதேச பாஜக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் உம்ராவ் மீது வதந்தி பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை...
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNRD Chengalpattu மொத்த காலியிடங்கள்: 04 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPL மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்:...
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பீகாரில் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பீகார் அரசியலில் முக்கிய நபராக திகழ்ந்து வரும் அவர், தற்போது அதிரடியாக தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள்...
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Tirupur Government Medical College Hospital மொத்த காலியிடங்கள்: 01...
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் அங்குள்ள கிராம மக்கள் குடிநீர் வருவதில்லை என குற்றம் சாட்டினர். அப்போது ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி இந்த கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழி, கிழின்னு கிழிச்சுட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.....
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மொத்த காலியிடங்கள்: 01 வேலை...
செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும்...
கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தேசிய அளவில் ஏற்பட்ட அசாதாரணமான சூழல் ஒருவழியாக குறைந்து வருகிறது. தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில்...
நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மொத்த காலியிடங்கள்: 01 வேலை...
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: District Child Protection Office (DCPU) மொத்த காலியிடங்கள்: 01 வேலை...
நடிகர் அஜித் மீண்டுக் தனது மோட்டார் பயணத்தைத் துவங்க உள்ளார். ‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (07/03/2023) கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, 5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து 41,880 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...