கேரளாவில் மந்திரவாதி ஒருவர் சிறுமிக்கு சூனியம் இருப்பதாக சிறுமியின் தந்தையிடம் கூறி சிறுமியை காட்டுக்குள் அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா...
பெங்களூரில் தந்தை வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் அவரது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த சித்தய்யாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், மானசா, பூமிகா என...
பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. இயக்குநர் பா.ரஞ்சித் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை எடுத்தவர். தமிழ் திரையுலகில்...
நடிகர் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் விஜய் காவி வேஷ்டி கட்டியிருந்தார். இது குறித்த கேள்விக்கு அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கோபமாக பதில் அளித்துள்ளார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்...
12 வயது சிறுவன் ஒருவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தையின் நண்பருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கடந்த 2017 ஜூன் 29-ஆம் தேதி சிறுவன் ஒருவன்...
நடிகை சுஜா வருணி தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வந்தாலும், பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும், சமீபத்தில் வெளியான கிடாரி மற்றும் ஆண் தேவதை படங்களிலும் சுஜா வருணி நடித்துள்ளார். இவருக்கும் சிவாஜி கணேசனின்...
நம் இந்தியா மட்டும் இன்றி பல உலக நாடுகளையும் உலுக்கிக்கொண்டு இருக்கும் ஒரு சாபக்கேடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் கொடுமைகளே. துபாய் போன்ற நாடுகளில் கடுமையான தண்டனைகள் மூலம் இத்தகைய குற்றங்கள்...
தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல் பிறமுகரமான ஜூனியர் என்டிஆர்-ன் தந்தையுமான ஹரிகிருஷ்ணா காரில் சென்று கொண்டு இருந்த போது நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் நல்லகுண்டாவில் நெடுஞ்சாலை ஏற்பட்ட சாலை விபத்தில்...
திமுக செயல் தலைவர் மறைந்த கருணாநிதி அவர்களின் மகனுமான ஸ்டாலின் ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’ என்று முகநூலில் பதிவு செய்த கருத்து சமுக வலைதளங்களில் பலராருளும் பகிரப்பட்டு வருகிறது....