நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளில் FASTag முறை கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் டோல் கட்டணம் வசூல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையில் தமிழ்நாட்டில் உள்ள...
நாடு முழுவதும் இன்று அதிகாலை 12 மணி முதல் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து சுங்கச்சாவடிகளில் சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
பிப்ரவரி 15-ம் தேதி முதல் FASTag இல்லாமல் சுங்கச்சாவடிகளுக்கு வரும் வாகனங்களுக்கு, இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களிலும் FASTag பயன்பாட்டுக்கு வருகிறது....
தேசீய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கட்டணம் செலுத்துவதற்கு FastTag முறையைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த சூழலில் புத்தாண்டு முதல் அதாவது ஜனவரி 1-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம்...
ஃபாஸ்ட் டேக் வசூல் ஒரே நாளில் 80 கோடி ரூபாயைக் கடந்தது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கு வாகனங்கள் வரிசையில் நிற்பதால் நேர விரயமும், எரிபொருள் செலவும் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் வகையில்...
ஜனவரி1-ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கு FASTag கட்டாயம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். FASTag இருந்தால் டோல்-கேட்களில் வாகனங்கள் நிறுத்தும் தேவை இருக்காது. அதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும்...
ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு முதல் விற்பனை செய்யும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டு...