டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஹாலிவுட் நடிகை ரிஹானா ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக வலதுசாரி அமைப்புகள் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து பொங்கி வருகின்றனர்....
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக கிட்டத்தட்ட நாட்டில் உள்ள முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் அனைவரும் கருத்து கூறி விட்டனர். அதில் இருந்து தப்பிய ஒரே ஆள் ‘தல’ தோனி மட்டும்தான். இந்த காரணத்தினால் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பவர்கள்...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. நேற்று ஹாலிவுட் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் போராளி கிரெட்டா...
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை...
வெளிநாட்டவர்கள் பார்வையாளராக மட்டும் இருங்கள் என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் இதுவரை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மத்திய அரசின்...
இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒற்றுமையுடன் துணை நிற்போம் என சர்வதேச சூழல் போராளி க்ரெட்டா தர்ன்பெர்க் ஆதரவு அளித்துள்ளார். மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் தொடர் விவசாயிகள் போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பிரபல போர்ன் ஸ்டார் மியா கலிஃபாவும், விவசாயிகள்...
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவிலான ஆதரவு கிடைத்துள்ளது. பாப் பாடகரும், பிரபல ஹாலிவுட் நட்சத்திரமுமான ரிஹானா, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அவரைப் போலவே உலகப் புகழ் பெற்ற...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 65 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்றனர். கடைசியாக...
சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே, நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான அகமதுநகர் பகுதியில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் என்று அவர்...
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினமான கடந்த 26 ஆம் தேதி, டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டனர்...
டெல்லியில் நேற்று, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டிராக்டர் பேரணி’ நடத்தினார்கள் விவசாயிகள். இந்தப் பேரணியால் போலீஸ் தரப்புக்கும் விவசாயிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த மோதலினால் ஒரு விவசாயி மரணமடைந்தார். மத்திய அரசு, சென்ற...
டெல்லியில் இன்று தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்திய பெருந்திரளான விவசாயிகள், செங்கோட்டையை முற்றுகையிட்டு உள்ளனர். அங்கு விவசாயிகளுக்கும் போலீஸுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்தான காணொலிகள் வெளி வந்து அதிர்ச்சி கிளப்பியுள்ளன....
டெல்லியில், மத்திய அரசு போட்டிருக்கும் தடையை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, டெல்லி போலீஸ் தடியடி நடத்தியும், புகைக் குண்டு வீசியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் டெல்லியில் போராட்டக் களம் ரத்தக்களறியாக மாறியுள்ளது....
மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் போராட்டம் செய்து...