சமீபத்தில் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமல்படுத்தியது என்பதும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதா தற்போது அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த...
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர...