தமிழ்நாடு3 வருடங்கள் ago
பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு நிதியுதவி உயர்வு: தமிழக அரசு அரசாணை!
பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியாக இதுவரை ரூபாய் 3...