பச்சை தக்காளி நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கண்பார்வை வலுப்படும். தினமும் கரிசலாங்கண்ணி சாறு அருந்திவரக் கண் பார்வைக்கு நல்லது. கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலைக் கரிசலாக்கும் (கருப்பு நிறம்) “கண்”...
கொரோனா தொற்று ஒருவருக்கு பரவி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க தற்போது பல்வேறு முறைகளை பயன்படுத்தி வரும் நிலையில் கண்களை ஸ்கேன் செய்து செயலி ஒன்றின் மூலம் மூன்றே நிமிடத்தில் கொரோனா தொற்று பரவியுள்ளதா? என கண்டுபிடிக்கலாம்...