ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், இதுவரையிலும் பான் – ஆதாரை இணைக்காத...
ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்தவும் மே 6ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. மார்ச் 22 முதல் ஏப்ரல்...
கொரோனா வைரஸ் தீவிரத்தை அடுத்து ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்னும் குழப்பமான மனநிலையே...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு விதித்து இருந்த 21 நாட்கள் ஊரடங்கு 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது....