நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திடீரென நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு வைக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும், பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும், ஒரு சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு இருந்தன என்பதும்...
கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலை நடத்திய எஞ்சினியர் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் அலையும் இந்த ஆண்டு இரண்டாம் அலையும் தீவிரமாக பரவி வரும் நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் பலியாகியும் வருகின்றனர்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் 12ஆம் வகுப்பு தேர்வை நடத்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருவதுமான செய்திகளை நாம் பார்த்து வருகிறோம். தமிழகத்தை பொருத்தவரை பன்னிரண்டாம்...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அரியர் மற்றும் தேர்வு தவறவிட்டவர்களுக்கான மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் பங்கு கொள்ளாத மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு ஆல்பாஸ் என்ற அரசாணையை சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்பதை விட மிக அதிகமாகி வருவது தமிழக அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்திலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையிலும்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து ஆலோசனை செய்ய நேற்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள்...
கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில்...
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு மே 3ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. அதேபோல் செய்முறை தேர்வு நடத்துவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது....
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் 1,7 18, 19 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுமா? என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி தேர்வு அலுவலர்...
தமிழகத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் 12ஆம் வகுப்பு தேர்வையும் சிபிஎஸ்.இ நடத்த திட்டமிட்டிருக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்...